April 18, 2024

Monat: Januar 2023

திருமதி நோசான்.நித்யா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஐீத்.(5வது)பிறந்தநாள் வாழ்த்து:(29.01.2023)

யேர்மனி மோறாட் நகரில்வாழ்ந்துவரும் திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் 29..01.2023 இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா,தம்பி மித்திரன், அப்பப்பா...

மீறினால் வெளியேற்றுவேன்:சஜித்

உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியின் பின்னர் மத்திய அரசிலிருந்தோ அல்லது மாகாண சபையிலிருந்தோநிதி ஒதுக்கீட்டைப் பெறமுடியாவிட்டால், தற்போதைய பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களைப் போன்று வெளிநாடுகளின் ஒதுக்கீட்டில் மக்களின் தேவைகளை...

கட்டமைப்புகளிற்கு ரணில் மீண்டும் புத்துயிர்?

இனப்படுகொலை தொடர்பில் சர்வதேசத்தை சமாளிக்க நல்லாட்சி உருவாக்கிய கட்டமைப்புகளிற்கு ரணில் மீண்டும் புத்துயிர் வழங்க தொடங்கியுள்ளார் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில்...

இலங்கை:மருந்து கொள்வனவில் ஊழல்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்கவேண்டுமென்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

யாழ்ப்பாணத்து மீற்றர் வட்டி:ஜவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ....

இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மறுப்பு தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. மின்வெட்டினை வழமைப்போலவே தொடர இருப்பதாக தெரிவித்து அதற்கான அனுமதியை இலங்கை...

மருத்துவராக வருவதே எனது எதிர்கால இலட்சியம் – ஹன்சிகா சதீஸ்குமார்

மருத்துவராக வருவதே எனது எதிர்கால இலட்சிம் என  முல்லைத்தீவு மாவட்டத்தில் 180 புள்ளிகளை பெற்று முதல் நிலை பெற்ற மாணவி ஹன்சிகா சதீஸ்குமார் தெரிவித்துள்ளார் மு/புதுக்குடியிருப்பு ஸ்ரீ...

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம் – யேர்மனி

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.Düsseldorf,Germany. எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Bremen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின்...

கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.03.2023

10 Monaten ago tamilan யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவுகளுக்கு கரம்கொடுப்போம் செயல்பாட்டாளர் கார்த்திகேசு நிரஞ்சன் அவர்களின் 28.01.2023 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர்...

402 தெரிவுக்காக 4111 பேர் :செல்வமும் அழைக்கிறார்

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் யாழ் உதவி தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...

ஆமியை குறைக்கவேண்டாம்:மகாநாயக்கதேரர்கள்!

தமிழர் தாயக பகுதிகளில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ள படைகளை குறைக்கவேண்டாமென  மகாநாயக்க தேரர்கள் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களில் உள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்த...

மட்டக்களப்பு குசனார்மலைக்குச் சென்ற சுவிஸ் தூதுவர்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க குசனார்மலைக்கு, சுவிஸ் தூதுவர்  டொமிங்க் பேர்கிலர் நேற்று முன்தினம் பயணம் செய்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் ...

இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் நோரோ வைரஸ்

இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் நோரோ வைரஸ்... தொற்று பரவலால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருவதால்...

உக்ரைனுக்கு சிறுத்தை மற்றும் அப்ராம்ஸ் டாங்கிகளை அனுப்புகிறது யேர்மனி, அமெரிக்கா

உக்ரைனின் போர்முனைக்கு நவீன இராணுவ வன்பொருளை அனுப்புவதில் சர்வதேச தயக்கம் காட்டி வந்தநிலையில் யேர்மனியும அமொிக்காவும் நவீன போர் டாங்கிகளை வழங்குவதாக அறிவத்துள்ளன.  யேர்மனி சிறுத்தை 2...

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை ! ஜப்பான்

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன. இந்தநிலையில், முக்கிய ஏற்றுமதி நாடான ஜப்பானும் ரஷ்யாவுடனான...

இலங்கை தொடர்பில் இந்திய நடிகரின் வைரலான பதிவு

இளையதளபதி விஜய் உள்ளிட்ட பிரபலாமான நடகர்களுடன் நடித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி விடுமுறையில் இலங்கைக்கு வந்துள்ளார். ‘லெட்ஸ் லங்கா’ என தனது விடுமுறையை அழைத்த ஆஷிஷ் வித்யார்த்தி...

மீண்டும் பொது வெளியில் கோட்டா!

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார் இதுவே பதவி நீக்கப்பட்ட...

இந்திய தூதரகத்தில் தமிழீழம் கேட்க போனால் தப்பில்லை!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் இந்தியத் தூதரகம் நடத்திய இந்திய சுதந்திரதின விழாவில் பங்குபற்றியமை தொடர்பாக சமூகவலைத் தளங்களில் நாகரிகமற்ற அரசியல் விமர்சனங்கள் வருவதை...

இலங்கைக்கு ஜப்பான் முன்னுரிமை!

கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார்.  ரொய்டர்ஸ் செய்தி...

ரணில் பாணி:தாக்குதல் தொடக்கம்!

மேலுமொரு அரசியல் கைதி 12வருடங்களின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் மீது தாக்குதலும்...

யேர்மனியில் தொடருந்தில் கத்திக்குத்து: இருவர் பலி! எழுவர் காயம்!

யேர்மனியில் ஓடும் தொடருந்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். ஹம்பர்க் - கீல் நகரங்களுக்கு இடையே சென்று...

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முடிவு; நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பழை...