April 20, 2024

மற்றுமொரு இனப்படுகொலையாளிக்கு ஓய்வு!

இனப்படுகொலையாளிகளுள் முக்கியமானவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று முதல் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் 2020 ஜூலை 15 அன்று இலங்கை கடற்படையின் 24 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert