April 25, 2024

இன்று இரவு 20.00மணிக்கு அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் மு- வ- மா- சபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள்

இன்று இரவு 20.00மணிக்கு அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இணைந்து கொண்டு இன்றய களத்தில் தற்கால அரசியல் நிலை 22வது திருத்தச்சட்டத்தின் நிலைபாடு, அரசியல் வாதிகள் செயல்பாடு பற்றிய நிலை ,றணில் அவர்களின் பாரியாரின் யாழ்வருகை ,இளையவர்களின் நிலைப்பாடும் போதைப்பொருள் பாவனையால் ஏற்கடும் இன அழிப்பு ,இளையோருக்கான விழிப்புணர்வு பற்றிய ஆலோசனை ,எமது அரசியல் வாதிகளின் ஒன்றிணைவைகாட்டியே புலம் பெயர் நாடுகள் விலச் செல்லல் ,எல்யோரும் இணைந்தலுடன் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த கோரிக்கை முக்கியம் என பல விடையங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள இணையுங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன்வுடன்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert