April 20, 2024

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் நடாத்தும் வாணி விழா |சிறப்பாக 01.10.2022 நடந்தேறியது !

‌யேர்மனி கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் என்பது தமிழையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்கும் திரு சுந்தரலிக்கம் அவர்கள் சிறப்புற ஒழுங்கமைத்து
மிகக் கட்டுபாட்டுகளுடன் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது இதற்கான அனைத்து உதவிகளையும் பெற்றோர் வழங்கி நிற்ற இன்று அனைவரும் இணைந்
நடாத்திய வாணி விழாவில்
நிகழ்வுகள்வுகளாக
பொதுச்சுடர்
அகவணக்கம் வழிபாடு
தமிழாலயப்பண்
மாணவர்களின் கலை நிகழ்வுகள்
பரிசளிப்பு
பாராட்டுப் பட்டயம் வழங்கல்
பட்டமளிப்பு
சிறப்புரை
என 01.10.2022 சனிக்கிழமை மாலை 4.30 மணி
தமிழாலய மண்டபம், Fridtjof-Nansen-Realschule Lange Str.18, 44579 Castrop-Rauxel சிறப்புற நடந்தது வாழ்த்துதலுக்கு உரியது எமது சிறார்கள் கல்வி சிறக்க உழைக்கும் அத்தனை நேசக்கரங்களும் தொடரும் பணிக்கும் வாழ்த்துவோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert