März 28, 2024

சுவிசிலிருந்து யாழ்ப்பாணத்தில் தங்கியவர்களின் நகைகளைக் கொள்ளையிட்ட திருடர்கள்!!

யாழ்ப்பாணம் உருப்பிராய்ப் பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். 

அவர்கள் நேற்றைய தினம் ஆலயம் ஒன்றுக்கு சென்று இருந்த வேளை, வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert