April 19, 2024

டேவிட் மெக்லாக்லன் யாழில்:காவடிகள் தயார்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16)  இலங்கையை வந்தடைந்தார்.

டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க, எதிர்க்கட்சி, சிவில் மற்றும் இராஜதந்திர தரப்பினரை  சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு  அரச மற்றும் சிவில் சமூக குழுக்களை சந்திக்கவுள்ளார்.

இதனிடையே யாழில் பிரதிநிதியை சந்திக்க கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தனித்தனியே  முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert