April 19, 2024

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் கொறேனாவுக்கு பின் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது,

பத்தர்கள் நிறைந்து வழிபட்ட கொடியேற்றமாக அமைந்திருந்தது , பல பாகங்களிலும் இருந்து வந்து கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர்
சிவனின் ஆசி பெற்று
சிறப்புடன் வாழ
அவன் அருள் இன்றி
அசையும் பொருள் ஏது?

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert