März 28, 2024

Monat: Mai 2022

புதிய அமைச்சரவையில் அமைச்சரல்ல!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான அரசாங்கத்தின் எந்த கொள்கையையும் வெளிப்படையாக ஆதரிப்பேன் என அவர்...

சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்  ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில்,  தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர்  என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022 ...

நினைவு சுமந்த பிறந்தநாள் வாழ்த்து திரு கனகசபை 22.05.2022

கொலன்டில் வாழ்ந்து வந்த திரு கனகசபை அவர்கள் நினைவு சுமந்த பிறந்தநாளை பிள்ளைகள், ‌மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார்இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்இவர் என்றும் சிறப்பா...

திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 22.05.2022

யேர்மனி டியூறன் நகரில் வாழ்ந்து வரும் திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா இன்று தனது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை கணவர் தவேந்திரராஜா, மகள்...

இது வரை கைது 1,348 தாண்டியுள்ளது!

காலிமுகத்திடலில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் பரவிய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1,348 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

மகப்பேற்று சத்திர சிகிச்சை கூட கடினமாகியது!

மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கு பயன்படுத்தும் நூல் உள்ளிட்ட பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் மருத்துவ மற்றும் குடிமை உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் பொதுச்...

நாட்டில் இருக்கும் சீரழிவுக்கு மத்தியில் வெளிநாட்டு நாய்!

மக்கள் உணவுக்காக வீதிகளில் அலைய இலங்கை காவல்துறைக்கு வெளிநாட்டிலிருந்து நாய்க்குட்டிகள்  இறக்குமதி செய்யப்பவுள்ளது பொலிஸ் கடமைகளுக்காக நாய்க்குட்டிகளை பெற்றுக் கொள்வதற்காக 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு...

சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது!

இலங்கை நாடு நாடாக கடன் பெற்றுவருகின்ற நிலையில் சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது. இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான முழுமையான உதவியையும் ஆதரவையும் வழங்க தயார் என...

பின்லாந்துக்கு எரிவாயுவை நிறுத்தியது ரஷ்யா

பின்லாந்துக்கான எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது என பின்னலாந்துக்கு எரிவாயு வழங்கும் நிறுவனமான காஸ்கிரிட்  உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலிருந்து பின்லாந்தில் உள்ள இமாத்ரா என்ற இடத்திற்கு எரிவாயுவை ரஷ்யா...

சிறீதரனிற்கு மிரட்டலாம்!

கிளிநொச்சி – முரசுமோட்டைப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் மணல் மாபியாக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....

ரணில் போகின்றார்:பீரிஸ் பிரதமராகின்றார்?

இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

நிவாரணம் வழங்க தமிழக அதிகாரிகளிற்கு அனுமதியில்லை?

வடகிழக்கு மற்றும் மலையகத்திற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணங்களது விநியோகத்தை மேற்பார்வை செய்ய தமிழக அரச அதிகாரிகளை அனுப்பி வைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை இந்திய மற்றும்...

இலங்கை:அடுத்த தொழில் இழப்பு!

இலங்கைக்கு நேச நாடுகள் எமக்கு உதவாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை 25 வீதத்தால் சுருக்கி இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்...

கொடிகாமத்தில் காணி பிடிக்கும் ஆமி!

கொடிகாமம் பகுதியில் தமிழீழ மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த தனியார் காணியை இராணுவ முகாமுக்காக அளவீடு செய்ய இன்றும் முயற்சிகள் நடந்துள்ளன. கொடிகாமம் மத்தியில் பருத்தித்துறை வீதியில் தனியாருக்கு...

இனப்படுகொலை: கண்டுபிடித்தது வலி.மேற்கு பிரதேச சபை!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை (19) தவிசாளர் த.நடனேந்திரன்...

சிங்கள இளைஞர்களிற்கும் புனர்வாழ்வு?

கோட்டா கோ கம மீது மே 9 ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நாங்கள் தப்பியோடப்போவதில்லை என நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

மின்சாரமும் கடனாம்?

இலங்கைக்கு மின்சாரம் வழங்குமாறும் இன்னும் சில கோரிக்கைகளையும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முன்வைத்தனர் செந்திலும் ஜீவனும் . இந்தியாவிற்கு சென்றுள்ள அவர்கள் இத்தகைய கோரிக்கையினை...

விசுவமடு-காலிமுகத்திடல் ஒரு பயணம்!

காலி முகத்திடலில் இடம்பெறும் 'கோட்டா கோ கம' எனும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக இன்று (20) விசுவமடு சந்தியில் இருந்து 32 வயதையுடைய இராசரத்தினம் ஜனகவர்மன்...

கோத்தவை வெளியேற்றவேண்டும்:புதிய அமைச்சரவை!

கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும். அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் செய்யவேண்டும் என்று புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும்...

நேட்டோ வின் விரிவாக்கத்தைத் தடுக்க 12 படைத்தளங்களை அமைக்கும் ரஷ்யா

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு  விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில் அந்த நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை தடுப்பதற்கும் அதற்குப் பதிலடியாகவும் புதிதாக 12...

பிரான்சில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின்...

அரச விசுவாச தமிழ் குழுக்களுக்கு காலிமுகத்திடல் நினைவேந்தல் தக்க பதிலடி வ- மா- மு- உ- சபா குகதாஸ்

அரச விசுவாச தமிழ் குழுக்களுக்கு காலிமுகத்திடல் நினைவேந்தல் தக்க பதிலடி வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12 ஆண்டுகளின்...