April 19, 2024

Monat: Mai 2022

கடன்களை மீள செலுத்தாததிருக்க ஆலோசனை?

உலகமெல்லாம் பெற்ற கடன்களை மீள செலுத்தாததிருக்க சர்வதேச நிதி நிறுவனங்களது ஆலோசனையினை இலங்கை பெறமுற்பட்டுள்ளது. இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பானபேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின்...

 உரிமைக்காக எழுதமிழா

உரிமைக்காக எழுதமிழாஉயிர் கொடுத்துஉரமா தம் உடல்கொடுத்துஅதை நம் கரம்கொடுத்துவிடியும் தமிழீழம் எனகாத்து நிற்கும்மாவீரர்களுக்கும்முள்ளியில் கொள்ளி வைக்கவிடாமல்பிணங்களால் எம் இனம் குவிந்தகாட்சிகளை நினைவில் கொண்டுநீ எழு உரிமைக்காக எழுதமிழாஎம்...

பஸ் கட்டணமும் ஏறியது

இலங்கையில் இன்று பகல் 12மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆகக்குறைந்த கட்டணமாக காணப்படுகின்ற 27 ரூபாயிலும் மாற்றம்ஏற்படும் என கெமுனுவிஜயரட்ண...

துயர் பகிர்தல் திருமதி.கோசலியா சொர்ணலிங்கம்

திருமதி.கோசலியா சொர்ணலிங்கம் அவர்களுடைய மரண செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் அவருடன் குடும்ப நண்பர்களாக பழகிய அந்த நாட்களை எண்ணி பார்க்கிறேன் 1984 ம் ஆண்டு அவர்...

கிருத்திக் லோகிததாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து24.05.2022

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் கே. பி லோகிததாஸ் அவர்களின் செ ல்வப் புதல்வன் „கிருத்திக் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இவரை அப்பா அம்மா அண்ணண் உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி...

வீட்டிலிருந்தே சம்பளம்!

அரச பணியாளர்களை வேலைக்கு அழைக்கும்போது அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இதற்கான சுற்று நிரூபம் நாளை வெளியாகும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.   இதன்படி...

நல்லாட்சி செல்வம் நன்றி சொன்னாராம்?

தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு தங்களுடைய உறவுகள் பட்டினி இருத்தல் கூடாது என்ற நோக்கத்தோடு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

குண்டுவெடிப்பில் சிறுமி காயம்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை...

தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு பணிப்பு!

கோத்தாவின் பணிப்பில் முகவர் வேலை பார்த்த துன்பியலில் காவல்துறையினர் பந்தாடப்படுகின்றனர். மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா...

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ராஜினாமா !

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து  அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் எனினும் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்...

சங்கிலியனுக்கு அஞ்சலி!

தமிழ்த் தேசிய சைவ மன்னன் 02ஆவது சங்கிலி மன்னனின்  403ஆவது நினைவேந்தல் அஞ்சலிகள், யாழ். நல்லூர் சங்கலியின் கோட்டையின் முன்பாக உள்ள நினைவு தூவியில் நேற்று (22)...

பெற்றோல் இல்லை:குழந்தை மரணம்!

 இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.  தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு...

மீண்டும் கதிரை:டக்ளஸ் வென்றார்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில் இன்றும் மேலும் சில புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று காலை இந்த பதவிப்...

பிரஞ்சு குடியுரிமை பெற்றார் பொறிஸ் ஜோன்சனின் தந்தை

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்து வருகிறார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (வயது 81). ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஸ்டான்லி கடந்த 2021ம்...

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜின் நினைவு வணக்கம்

பிரிகேடியர் பால்ராஜ் 14 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் மிச்சம் பகுதியில் முன்னேடுக்கப்பட்டது. நிகழ்வினில் பொதுசுடரினை தனரட்ணம் பியா ஏற்றிவைத்து...

சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

இத்தாலி நாட்டின் பலெர்மோ பிராந்தியச் செயற்பாட்டாளர்  சபாரட்ணம் வாமதேவன் அவர்கள், 17.05.2022 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1995ஆம் ஆண்டு...

தெணியான் மறைந்தார்!

முதுபெரும் எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசன்) காலமானார். மூத்த எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெணியான் காலமானார்.  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். இறுதிக் கிரியைகள் தேவரையாளி இந்துக்...

வந்தது தமிழக நிவாரணம்:மகிழ்ச்சியில் தெற்கு!

எந்த தமிழக மக்களை புலிகள் என்றனரோ அந்த தமிழகத்திலிருந்து பட்டினிக்கு கிடைத்த நிவாரணத்தை கொண்டாடி பெறுகின்றது இலங்கை. இந்திய மக்களிடமிருந்து இலங்கை மக்களுக்காக.... 2 பில்லியன் இலங்கை...

வேகமாகப் பரவும் குரங்கு அம்மை: சுவிசுக்கும் வந்தது!

இஸ்ரேல் மற்றும் சுவிற்சர்லாந்து நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் வந்துள்ளமை முதல் முதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அண்மையில் பயணம் மேற்கொண்ட ஒருவர் மீது இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது...

963 அமெரிக்க மற்றும் கனேடிய குடிமக்களுக்கு ரஷ்யா தடை விதிப்பு!

அமெரிக்காவில் உள்ள முக்கிய நபர்கள் 963 பேருக்கு ரஷ்ய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.  இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர்  கமலா ஹாரிஸ்,...

கோத்தாவும் வெளியேறுகிறார்??

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய தனது பதவியிலிருந்து வெளியேற ஏதுவாக முதற்கட்டமாக பாதுகாப்பமைச்சர் பதவியிலிருந்து வெளியேறவுள்ளார . 15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி...

சாகோஸ் தீவில் தமிழ் ஏதிலிகள் போராட்டம்!

பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சகோஸ் தீவில்...