März 28, 2024

 உரிமைக்காக எழுதமிழா

உரிமைக்காக எழுதமிழா
உயிர் கொடுத்து
உரமா தம் உடல்கொடுத்து
அதை நம் கரம்கொடுத்து
விடியும் தமிழீம் என
காத்து நிற்கும்
மாவீரர்களுக்கும்
முள்ளியில் கொள்ளி வைக்கவிடாமல்
பிணங்களால் எம் இனம் குவிந்த
காட்சிகளை நினைவில் கொண்டு
நீ எழு உரிமைக்காக எழுதமிழா
எம் இனம் தலை நிமிர விழித்தெழு தமிழா!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert