April 23, 2024

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற முள்ளிவாக்கால் கஞ்சியும் !

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற முள்ளிவாக்கால் 13 றாம் ஆண்டு நினைவோடு முள்ளிவாய்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது

தேசம் கடந்தும் -நாம்
தாய் மண்ணை நேசிப்போம்
தேசியத்‌தலைவரின்
வரிகளை சுவாசிப்போம்
எமக்கான சுதந்திரத்தை
நாம் இணைந்து தேட
ஒன்றாக பயணிப்போம்
விடியும் பொளுது!


தமிழினம் தலை நிமிர
இணையட்டும் கரங்களது
இனியேனும்-நாம்
ஒன்றாக பயணிக்க
பலரும் புது ஈழம்காண
புறப்படுவோம்
இணைந்து வாறீர் !

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert