April 19, 2024

Tag: 25. April 2022

இலங்கையில் அனைவரது கவன‌த்தையும் ஈர்க்கும் தமிழ் இளைஞர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டப்பகுதியில் மருத்துவ சேவை செய்து, கவனம் ஈர்க்கிறார் ஒரு தமிழ்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.நடராசா சின்னத்துரை(25.04.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும்...

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள்

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.2022 வரை அகிம்சை...

இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார்

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 44 வயதுடைய தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 58.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் இரண்டாவது முறையாக...

எந்நேரமும் மைத்திரி கைதாகலாம்?

ஈஸ்டர் ஞாயிறு படுகொலையை தடுக்க தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன ஆகியோரை...

இலங்கை காவல்துறைக்கு இரசாயன ஆயுத கவசங்கள்!

மக்கள் பட்டினியில் திண்டாட இலங்கை காவல்துறைக்கு நவீன உபகரணங்களை அவசர அவசரமாக கொள்வனவு செயய்துள்ளது கோத்தா அரசு. மாணவர்கள் போராட்டத்தில் அதனை முறியடிக்க குவிக்கப்பட்ட இலங்கை காவல்துறை...

தொடங்கியது சூடு: சேர் மீண்டும் பிசி!

  பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நேற்று (23) இரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் வைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:பரிசுத்த பாப்பரசர் விசேட பிரார்த்தனை!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்  நாளை விசேட பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளார். வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் ஆயர்கள் மற்றும் உயிர்த்தஞாயிறு...

பிரான்சில் நடைபெற்ற 35வது சர்வதேசப் பட்டத்திருவிழா

35வது சர்வதேச பட்டத் திருவிழா பிரான்சில் நடைபெற்றது. பிரான்ஸ் பெர்க்-சுர்-மெரின் ஓபல் கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. இத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்...