April 19, 2024

Tag: 22. April 2022

எரிவாயுவின் விலை அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது !

லிட்ரோ கேஸ் விலை அதிகரிப்பு தீர்மானம் இடைநிறுத்தம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று அதிகிரிக்கப்பட மாட்டாது என லிட்ரோ லங்கா கேஸ்...

ஊடகக்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (22.04.2022)

முல்லைமோகன் திரு முல்லைமோகன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (22.04.2022) 47ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் , இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல்...

இரும்பாலையிலிருந்து ஒரு ஈ கூடத் தப்பக்கூடாது – புதின்

உக்ரேனியத் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையைத் தாக்கும் திட்டத்தை இரத்து செய்யுமாறு ரஷ்ய இராணுவத்திற்கு அதிபர் விளாடிமிர் புட்டின் இன்று வியாழக்கிழமை (21...

வடக்கில் இந்திய தூதரக உதவிகள் நேரடியாக!

இலங்கை தமிழ் மக்களது பட்டினியை போக்க நேரடியாக தமிழக உதவிகளை அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ள நிலையில் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம்...

உக்ரைனுக்கு 100 மிஸ்ட்ரல் ஏவுகணைகளை வழங்குகிறது நோர்வே

உக்ரைனுக்கு நோர்வே 100 பிரஞ்சுத் தயாரிப்பான மிஸ்ட்ரல் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மிஸ்ட்ரல் ஒரு மிகக் குறுகிய தூரம் தரையிலிருந்து வானுக்கு...

இது எங்களின் கடைசி மணி நேரங்கள் – மரியுபோல் கட்டளைத் தளபதி

இது எங்களின் கடைசி மணி நேரங்காகவோ அல்லது சில நாட்களாகவோ இருக்கலாம் என உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலின் 36வது படைப்பிரிவின் கடற்படைக் கட்டளைத் தளபதி செர்ஹி...

எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் ரஷ்யாவின் புதிய ஏவுகணைச் சோதனை

ரஷ்யா ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது ரஷ்யாவை எதிர்க்கும் எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் என்று விளாடிமிர்...

மட்டக்களப்பில் ஈஸ்டர் நினைவேந்தல்!

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனை ஆராதனை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்றைய தினம்...

ஏன் நடந்தது சூடு!

ரம்புக்கன கொலையை தொலைக்காட்சி செய்தியில் பார்த்த இருவர் இரவு 7 மணியளவில் தமது  குரல்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்த கொலைக்கு தெளிவான நோக்கம் உள்ளது. கொலை...

வெள்ளியுடன் கோத்தா ராஜனாமா?

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விலகவேண்டுமென சில தரப்புக்களும் கோத்தபாய விலகவேண்டுமென மற்றும் சில தரப்புக்களும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளதுன. மகிந்த 19வது திருத்தத்திற்காக...

மேலும் மேலும் சிதறுகிறது மொட்டு

இலங்கையில் கோத்தபாய புதிய அமைச்சரவையினை உருவாக்கிய போதும் பொதுஜனபெரமுனவினுள் உள்ளக முரண்பாடுகள் ஓய்ந்தபாடாக இல்லை.  இடைக்கால அரசாங்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் மனச்சாட்சியின்படியும் சுதந்திரமாகவும் செயற்படப்போவதாக அரசாங்கத்தின் 13...

கோத்தா வீடு போவாரா?இல்லையா?:கொழும்பில் பரபரப்பு!

இலங்கை பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது....