April 25, 2024

Tag: 11. April 2022

போராட தயார் :முன்னணி சார்பில் மணிவண்ணன்!

கொழும்பில் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரி போராடினால் நாமும் தெருத்தெருவாக இறங்கி போராட தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த...

சாபமாக மாறிவிட்டது:விடுதலைப் புலிகள் கட்சி!

தமிழ் மக்களுக்கு 73 வருடமாக செய்த கொடுமை, இப்போது சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாபமாக மாறிவிட்டது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. யாழ் ஊடக...

மரவள்ளிக்கிழங்கும் தேனீரும்:முள்ளிவாய்க்காலில் அதுவும் இல்லை!

இலங்கையில் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவித்த மரவள்ளிக்கிழங்கும் சுடச்சுடத் தேநீரும் வழங்கப்பட்டது. பால்மா தட்டுப்பாடு மற்றும் கோதுமை...

ஒற்றையாட்சியில் உறுதி!

தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களில் தமிழ் மக்களை இணைந்து கொள்ள கோரியே இத்தகைய தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் சமூக வலை பதிவர் ஒருவர் கருத்தில் , தமிழ் மக்கள்  பல...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கக் கோரும் தமிழ்க கட்சிகள்

கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்கு கொண்டு வரவும் நிறைவேற்று அதிகார...

அச்சுவேலியிலும் எரிபொருளிற்கான மரணம்!

 தென்னிலங்கையில் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வடக்கிலோ எரிபொருளிற்கு காத்திருந்து உயிரிழப்புக்கள் தொடர்கின்றன. இவ்வார முற்பகுதியில் புன்னாலைக்கட்டுவனில் எரிபொருளிற்கு காத்திருந்த வாகனம் ஏறியதில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்திருந்தார்....

இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பலத்த மழைக்கு மத்தியிலும் கொழும்பு காலி முகத்திடலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. நேற்று காலை 9 மணிக்கு...

பழைய அமைச்சரவையே புதிதாக வருகிறதாம்?

இலங்கையில் பழைய அமைச்சரவையே நாளை (11) புதிய அமைச்சரவையாக பதவியேற்கும் என்று அறியமுடிகின்றது. பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட குழு கூட்டம் இன்று!

ஐக்கிய மக்கள்  சக்தியின் விசேட குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இதற்காக, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிராக கையொப்பமிடப்படும் அவநம்பிக்கை பிரேரணை தொடர்பிலும்,...

கோத்தா வீடு செல்லும் காலம் நெருங்கிவிட்டது:ஏபி செய்தி சேவை

நெருக்கடிகள் அதிகரிக்கின்ற நிலையில்  இலங்கையின் தலைவர் பதவி விலகவேண்டும் என்ற அழுத்தமும் அதிகரிக்கின்றதென அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் கிருஸ்ணன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மக்கள் படும் துயரங்களை பார்க்கும்போது...