April 24, 2024

Tag: 10. April 2022

சிலிண்டர்களை குறுக்காக வைத்து ஏறியிருந்து போராட்டம்.

திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகிக்கப்பட இருப்பதாக நேற்று (09) மாலை வெளியான தகவலையடுத்து, அங்குச் சென்ற மக்கள், பலமணிநேரம் காத்திருந்த போதும்,...

கோத்தபாய:முன்னணி முழு ஆதரவு!

கோத்தபாய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நம்பிக்கையில்லா...

கொழும்பெங்கும் நிறைந்தது:கோத்தா விசரன்!

இலங்கை ஜனாதிபதி மாளிகையினை அண்மித்துள்ள காலிமுகத்திடல் பகுதியில் மக்கள் நேரம் செல்ல செல்ல குவிந்தவண்ணமுள்ளனர. ஜனாதிபதி மாளிகையுள்ள கொழும்பு கோட்டை பகுதி மூடப்பட்ட வலயமாக காணப்படுகின்றது.பெருமளவு பொலிஸார்...

காலிமுகத்திடலில் கருக்கொள்ளும் போராட்டம்!

 அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் ஏற்பாடு செய்யப்...

இதயம் தேவையென்கிறார் மகிந்த!

மக்கள் போராட்டத்திற்கு ஒரு தலைமை தேவை, இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்த பாராளுமன்றத்திற்கு இதயம் தேவை” என முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது...

சஜித் தயாராம்:மகிந்த 15 கதிரை போதாதென்கிறார்!

இதனிடையேஎண்ணிக்கைஇலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார் எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை...