April 24, 2024

Tag: 9. April 2022

கோட்டாபய ராஜபக்ஸ எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாங்கள் முகங்கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான, ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார் என...

காலி முகத்திடலுக்குள் உள்நுழைய தடை

உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் இன்று காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அங்கு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால்,  அந்த பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு...

திரு திருமதி செல்வேந்திரன் தம்பதிகளின்32 வது திருமணநாள்வாழ்த்துகள்!! 09.04.2022

திரு திருமதி செல்வேந்திரன் தம்பதிகள் இன்று தமது 31 வது திருமணநாள் தன்னை உற்றார் ,உறவினர், என இணையக் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருவரும்கலைவானில் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய்...

புத்தாண்டிற்கு வெட்டு இல்லையாம்!

இலங்கையில் எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 11 மற்றும் 12ஆம்...

யாழ்.போதனா வைத்தியசாலையிலும் போராட்டம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்...

தொழிற்சங்களும் வீதிக்கு வந்தன!

தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு பிரசாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. வீதியில் இறங்கிய மக்களின் செய்தியை...

மீண்டும் தமிழர்கள் அகதிகளாக!

மீண்டும் இலங்கை தமிழர்கள் நால்வர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண்,...

மருத்துவர்களை கொலைகாரர் ஆக்கவேண்டாம்!

மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நழுக்க கோரி வைத்தியர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சுகாதார சேவைத் துறையில் அத்தியாவசிய மருந்துகள்,  உபகரணங்கள்...