März 28, 2024

Tag: 6. April 2022

பாதுகாப்பாக சொத்துக்கள் நகர்த்தப்படுகின்றது?

விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 0270586 என்ற...

விளிப்பு தேவை என்கிறது டெலோ!

மாறி வந்திருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு எப்படி கையாளப் போகிறது என்பதில்தான் எமது இனத்தின் எதிர்காலம், தீர்வு என்பன தங்கியுள்ளன. எம்மினம் முகம் கொடுத்திருக்கும்...

என்ன பிடிக்கிறார் அந்தோனி:காணி பிடிக்கிறேன் சிஞ்சோரே!

 காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாளையதினம்(6) காலை 9மணிக்கு எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது....

பேராயரும் வீதியில் இறங்கினார்

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலைக்கு எதிராக இன்று பொரளையில் பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் கலந்துகொண்டார். இவ் ஆர்ப்பாட்டத்தில்...

வவுனியாவிலும் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!!

சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (05) கண்டன பேரணி மேற்கொண்டனர். வவுனியா, காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக...