März 28, 2024

Tag: 3. April 2022

அமைச்சுப் பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்! நாமல் அதிரடி

தற்போதைய சூழ்நிலையில், அடுத்த சில நாட்களில் காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதித்தால் அரசியல் ஒற்றுமைக்காக தனது அமைச்சுக்களை தியாகம் செய்ய தயார் என்று விளையாட்டு மற்றும்...

பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றாக கட்டுப்படுத்தும் மற்றுமொரு வர்த்தமானி!!!

!வீதிகள் கடற்கரை பூங்காக்கள் மைதானங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் நடமாடுவதற்கும் காணப்படுவதற்கும் தடை விதிக்கும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த...

கொழும்பில் இந்தியன் ஆமி!

கொழும்பில் இந்திய இராணுவம் தரை இறக்கப்பட்டதான தகவல் பரபரப்pனை தோற்றுவித்துள்ளது இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்துள்ளனர் என வெளியாகும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண...

வீதிக்கு வராதே:கோத்தா-டக்ளஸ் கிழுகிழுப்பு!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6 மணி வரை எந்தவொரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், புகையிரத...

கடும் நடவடிக்கை சரத் வீரசேகர!

இலங்கையில் ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை டுக்கப்படும் என இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல்...

ஞாயிற்றுக்கிழமை போராட்டம் பிற்போடப்பட்டது!

நாளை ஞாயிற்றுக்கிழமை, யாழ்.பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த கண்டனப் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தனால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு...

கோத்தவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய மக்கள் சக்தி போராட்டத்தை தடுக்க முற்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர்

கோத்தவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய மக்கள் சக்தி போராட்டத்தை தடுக்க முற்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர் என தெரியவருகின்றது. அருண் சித்தார்த் தலைமையில் வருகை தந்திருந்த...

ஞாயிறு போராட்டத்திற்கு முன்னணியும் ஆதரவு!

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் பொலீசாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்குக் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சி விடுத்துள்ள...