März 29, 2024

Monat: März 2022

தேசத்தின்குரல் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2022. டென்மார்க் வாழ் தமிழ் மக்களின்  கரப்பந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக, தமிழர்...

உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதல்கள்: 352 பொதுமக்கள் பலி!!

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் உக்ரைனில் இதுவரை  14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று 5வது நாளாக போர் தீவிரமடைந்து...

வவுனியாவில் மாவை, சுமந்திரன் தலைமையில் கையெழுத்துப் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28) குறித்த கையெழுத்து...

நாடு நாடாக கூலிக்கு அனுப்புகின்றோம்:கோத்தா அரசு

 தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, தற்காலிக டொலர் நெருக்கடியே ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (27)...