April 19, 2024

ஜீவகாந்தன் கென்சி இணையவழி காட்டாப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டா

ஜீவகாந்தன் கென்சி 12 வயது, பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரி மாணவி. 498 பாடசாலைகள், 3000 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் அகில இலங்கை ரீதியாக சமீபத்தில் கலந்து கொண்ட இணையவழி காட்டாப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டார். இவர் பருத்தித்துறை தற்காப்பு கலையக மாணவி. வடமாகாணத்திற்கு கிடைத்த ஒரே ஒரு தங்கப்பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert