April 25, 2024

Monat: Februar 2022

இரு உடலங்களும் கரை ஒதுங்கின!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் பயணித்த மீனவர்கள் இருவரின் சடலங்களும் இன்று கரையொதுங்கியுள்ளன. வடமராட்சியின் வத்திராயன் மற்றும் கேவில் கடற்கரையோரங்களிலேயே...

ஜேர்மனியில் இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை!!

ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20...

மின்வெட்டு தற்போதைக்கில்லை!

இலங்கையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பல நாட்களாக பழுதடைந்திருந்த மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அதன் உற்பத்தித் திறன் 300 மெகா...

யாழ்.ஊடக அமைய ஒருங்கிணைப்பில் கறுப்பு ஜனவரி!

யாழ்.ஊடக அமைய ஒருங்கிணைப்பில் கறுப்பு ஜனவரி!தூயவன் Monday, January 31, 2022 யாழ்ப்பாணம் நீதி வேண்டி யாழில் யாழ்.ஊடக அமையத்தின் முழுமையான ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் 'கறுப்பு ஜனவரி'...

இலங்கை: முட்டை வீச ஜயாயிரம்?

ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரான மஹிந்த ஜயசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்....

உடலம் ஒதுங்கியது:டக்ளஸிற்கு எதிராகவும் போராட்டம்!

இந்திய இழுவைப்படகுகளால் உள்ளுர் மீனவர்களது வலைகள் மீண்டும் இன்று அறுத்தெறியப்பட்டதையடுத்து வீதி மறித்து போராட்டத்தில் பருத்தித்துறை மீனவர்கள் குதித்துள்ளனர்.  பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பருத்தித்துறை –தொண்டமனாறு...

டுபாயில் பறக்கும் படகு அறிமுகம்!

டுபாயில் சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரக நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், தி ஜெட் என்ற பெயருடைய பறக்கும் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசு படகாக...

கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவுக்கு அறிக்கை!!

தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ....

இலங்கையை முடக்குமாறு கோரிக்கை!

இலங்கையை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த...

அனுர குமாரவிற்கு முட்டை வீச்சு !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே இந்த தாக்குதல்...