April 18, 2024

மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழீழ தேசியக்கொடியை அகற்ற முயலும் ஜெர்மன் காவல்துறை.

இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனிதசங்கிலி போராட்டத்தில் தமிழீழ தேசியக்கொடியை அகற்ற முயலும் யேர்மன் காவல்துறை.இன்று யேர்மன் நாட்டில் 55 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது இதில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் பலர் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தியவாறு நின்றனர்.அந்த நகரங்களில் ஒன்றில் கடமைக்கு சென்ற யேர்மன் காவல்துறை தமிழர்களின் தமிழீழத் தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று முரண்டு பிடிக்க தமிழர்கள் அடிபணிய மறுப்பு !

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert