März 29, 2024

Monat: Dezember 2021

ஜேர்மனியில் சிடியூ கட்சியின் தலைவரானார் ஃபிரெட்ரிக் மெர்ஸ்

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவராக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கட்சித் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் கட்சியின்  62.1% ஆதரவைப் பெற்று கட்சியின் தமைப்பொறுப்பை எடுக்கின்றார்.கடந்த 16...

குழாய்க்கிணறை திறந்து வைத்த கஜேந்திரகுமார்!

கிளிநொச்சியில் உதய நகர் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் உறவுகளது நிதியில் குழாய்கிணறமைத்து வழங்கியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 1995 ம் ஆண்டு நடந்த யுத்தத்திலும்...

உக்ரைனுக்கு உதவ பிரித்தானியப் படைகளை அனுப்ப வாய்ப்பில்லை – பாதுகாப்புச் செயலர்

உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் ஐக்கிய இராச்சியமும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவது சாத்தியமில்லை என்று இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.வாலஸ்...

முல்லையிலும் ஒரு வித்தியாவா?

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற...

யாழ்ப்பாணத்தின் புதிய கட்டளைத் தளபதி நியமனம்!!

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையத்தின் 27 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா ஆர்.டபிள்யுபி.ஆர்.எஸ்.பி.என்.டி.யு சிரேஷ்ட அதிகாரி நேற்று தனது கடமைகளை...

தாதியர் சபை தேர்தலும் தமிழர்களின் எதிர்காலமும் – மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்

கடந்த 11ம் திகதி நாடளாவிய ரீதியில் 37000 தாதியரை பிரதிநிதித்துவப்படுத்தி 33 நிலையங்களில் இடம் பெற்ற தாதியர் சபைத் தேர்தலை  இந்த நாட்டிலுள்ள மக்களின் எதிர்கால வாக்களிக்கும் போக்கை...

எட்டி உதைக்காத கதை?

  தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்துவரும் கோத்தா அரசு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி பல...

சிந்திக்காத யாழ்ப்பாண மக்கள்!

யாழில் சிதைந்து போகிற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்”கருத்தாடல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மிகக்குறைவான மக்களுடன் நிகழ்வு சோபையிழந்தது. நிகழ்விற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தமது...

ஆளும் தரப்பு குடுமிப்பிடி உச்சத்தில்!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இணைய ஊடகம் மற்றும் வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதவி விலகுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீண்ட...

எட்டிப்பார்த்த சீன தூதர்!

புலி எதிர்ப்பில் ஊன்றிப்போயுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்களை சீன நகர்வுகள் அச்சமடைய வைத்துள்ளது. வடமாகாணத்தில் சீன உயர்மட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்துவரும் நகர்வுகளே அதிர்ச்சியை...

எரிவாயு:பதவி விலக கோரிக்கை!

எரிவாயு நெருக்கடி காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. சந்தையில் சுமார் 75 வீதத்தை விநியோகிக்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், அமைச்சர் லசந்த...

இந்து மதகுரு படுகொலை:சந்தேகநபர் கைது!

கடந்த ஜூலை மாதம் கதிர்காமம் நாகஹா வீதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்களில் தேடப்பட்டுவந்த  பல குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு...

துயர் பகிர்தல் செல்லத்துரை தனபாலசிங்கம்

திரு செல்லத்துரை தனபாலசிங்கம் பிறப்பு 17 APR 1952 / இறப்பு 16 DEC 2021 யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களை மூடும் சிறிலங்கா அரசாங்கம்

நாணயக் கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் இயங்கி வரும் இரண்டு தூதரகங்கள் மற்றும் இரண்டு துணைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டுச் சேவைக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம்...

இலங்கை பாரிய ஆபத்தில்!

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய ஆபத்தான நிலையை நோக்கி செல்லக்கூடும் என பொது சுகாதார...

வறுமையில் டக்ளஸ்:கடன் நிலுவை மூன்று கோடி!

இலங்கையில் மூத்த அமைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் கடந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது....

P2P:பேரணிக்கு சென்றவர்களிற்கு வழக்கு!

பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்ட 32 அரசியல் பிரமுகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்...

ஓய்வெடுக்கிறார் சாம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதனை கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மறுதலித்துவருகின்றனர். எனினும் கூட்டமைப்பை...

ஜப்பானில் தீ விபத்து 27 பேர் பலி!

ஜப்பானின் ஒசாகா நகரத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த தீ வேண்டுமென்றே தொடங்கப்பட்டதா என போலீசார் நான்காவது மாடியில்...

வடகொரியாவில் 11 நாட்கள் சிரிக்கத் தடை

வடகொரியாவின்  அவர்களின் தற்போதைய அதிபர்  கிம் ஜோங் உன் தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.இதனால் வடகொரிய...

சீனா வந்தால் என்ன ?:காணி பிடிப்பு மும்முரம்!

 வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சீன தூதர்குழு யாழ்.வநது திருமபியுள்ள நிலையில் இன்று...

மனித உரிமைகள் மிக மோசம்!! மாற்றி அமைக்கும் வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியமிடம் உள்ளது!!

சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய...