März 28, 2024

புலிகளின் பணத்தை சுருட்டி சுவிஸிலிருந்து கனடா தப்பியோடிய குற்றவாளியுடன் சுமந்திரன் & சாநக்கியன்

விடுத்தலைப் புலிகளுக்கு ஐரோப்பாவில் பலவந்தமாக பணம் சேர்த்தாரெண்ட குற்றச்சாட்டில் சுவிஸ் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனஙகாணப்பட்டு தண்டனைக்கு முன்னம் கனடாவுக்கு பணத்துடன் தப்பியோடிய குற்றவாளி முரளிதரன் நடராஜா சுமந்திரன் சாணக்கியன் சந்திப்புக்களை மேற்கொண்டிருப்பது  சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

புலிகளுக்கு வழஙகவென பொதுமக்கள் வழஙகிய மில்லியன் கணக்கான யூரோவிடன் இவர் கண்டாவுக்கு தப்பி அங்கே ஆள்மாறாட்டம் செய்து குற்றவாளியாக இனஙகாணப்பட்டிருந்தவர்.