März 28, 2024

யாழில் மாவீரர் நாள் தொடர்பில் தள்ளுபடி

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில்    பேரினவாத   சிங்கள பொலிஸார் தாக்கல் செய்திருந்த விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது.

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி  பேரினவாத சிங்கள பொலிஸார் தாக்கல் செய்திருந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை இன்று சாவகச்சோி, பருத்தித்துறை, மல்லாகம் நீதிமன்றங்களில் இடம்பெற்றது.

இந்நிலையில் 3 நீதிமன்றங்களிலும் பொலிஸாரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது.