April 19, 2024

தமிழ்செல்வனை நினைவுகூரத் தடை விதித்த நீதிமன்றம்

விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கே மட்டக்களப்பு நீதிமன்றம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.