April 23, 2024

Tag: 28. September 2021

பிரான்சில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்...

எது நல்லது:கூட்டமைப்பின் முன்னாள் இன்னாள் குழப்பம்!

கூட்டமைப்பினர் இதுவரை ரணில்,மைத்திரியின் கால்களை நக்கிக்கொண்டிருந்தார்களாவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான வியாழேந்திரன். இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது...

கோத்தாவின் வலது கை மரணம்!

இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் துலன் விஜேரத்ன கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் தொற்றுக்குள்ளான அவர் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில்...

ஊரடங்கு நீக்கம்:தடை தொடரும்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகள் சகிதம் தளர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது அதன்பின்னர் நாடு எவ்வாறு செயற்பட...

புலம்பெயர் தமிழர் வேண்டாம்! காசு வேண்டுமாம்?

புலம்பெர் தமிழர் வேண்டாம் ஆனால் அவர்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க கோத்தபாய அழைப்புவிடுக்க மறுபுறம் அதனை அமுல்படுத்த வெளிவிவகார அமைச்சு முற்பட்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்...

சிறுவர் ஊசி பயமில்லை:மருத்துவர் அருள்மொழி!

சிறுவர்கள் தமக்கு வழங்கப்படும் பைசர்(Pfizer)தடுப்பூசியை எவ்வித அச்சமுமின்றி வைத்திய ஆலோசனையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர்...

கால்களை நக்கவா?கூட்டிவந்தனர்:ஜனா கேள்வி!

தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தை நக்கி சுத்தப்படுத்தவைத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா? என கேள்வியெழுப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்ட...

இலங்கை மீது வலுவான சர்வசேத அழுத்தம் வேண்டும் – விக்கி

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக எமது மூதாதையர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், பிறிதொரு வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை நாம் விரும்புகின்றோம் என்றும் கூறுவது சங்கடமான...

அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பல்வேறு அரசதலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.சிவில்...