April 18, 2024

துயர் பகிர்தல் மாணிக்கம் ஜெயக்குமார்

கோப்பாய் பிரதேச செயலக
அபிவிருத்தி உத்தியோகத்தரை
காணவில்லை!
கோப்பாய் பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரை இன்று (2021.09.28) காலை 6.00 மணி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமற்போகும்போது இவர் T-Shirt and Grey color Shorts அணிந்து இருந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவரை கண்டவர்கள் தயவு செய்து கீழ்க்காணும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0779498025
0772836495
0777948389