März 29, 2024

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் யேசுதாசன் (யோய்) ஆதேஷ் 11.09.21

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி யேசுதாசன்(யோய்) நிலா பதிகளின் செல்வன் ஆதேஷ் அவர்களின் பதின் எட்டாவது பிறந்தநாள் 11.09.21அன்று இரவு  தனது இல்லத்தில்
அன்புஅப்பா அன்புஅம்மா   அன்பு அண்ணா அன்புத்தம்பி உற்றார் குடும்ப உறவினர் நண்பர்களுடன் இணைந்து கொணடாடுகின்றார் 11.09-2021 அன்று சனிக்கிழமை மாலை அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெறும் செல்வப்புதல்வனை  அன்புஅப்பா அன்புஅம்மா அன்பு அண்ணா அன்புத்தம்பி
உற்றார் குடும்ப உறவினர் நண்பர்கள் அன்பு அப்பாப்பா அப்பாம்மா அன்பு அப்பாப்பா அம்மம்மா
 மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்
  அன்புச்சகோதர்கள்  மச்சான்  மச்சாள்  மார் மற்றும் ,ஊர் உறவினர்களும் நோர்வே ஒஸ்லோ நண்பர்களும்
வாழ்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து  இவரை நல்லைககந்தன் ஒஸ்லோமுருகன் மற்றும் நோர்வே ஒஸ்லோஅம்மன்
   இறை அருள் பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்  சகல கலைகளும்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய்
  நோய் நொடி இன்றி  எல்லாநமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌