April 23, 2024

துயர் பகிர்தல் ஆழ்வார் சின்னத்துரை

திரு. ஆழ்வார் சின்னத்துரை

தோற்றம்: 20 ஜூலை 1942 – மறைவு: 02 செப்டம்பர் 2021

யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் சின்னத்துரை அவர்கள் 02.09.2021 வியாழக்கிழமை அன்று தன் வசிப்பிடமான அச்சுவேலியில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற ஆழ்வார் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னையா (மானிப்பாய் ) கனகம்மா அவர்களின்  அன்பு மருமகனும் ,
காலஞ்சென்ற ஜெயமணி அவர்களின் அன்புக்கணவனும்,
 
காலஞ்சென்ற இராசம்மா, காலஞ்சென்ற துரை, காலஞ்சென்ற நடராஜா, செல்லம்மா (அச்சுவேலி) ஆகியோரின் பாசமான சகோதரரும்,
 
காலம்சென்ற மகாலிங்கம் (அச்சுவேலி), தவமணி (நவாலி), தர்மலிங்கம் (வவனிக்குளம்), இந்திரானி (கனடா), சாந்தலிங்கம் (ஜேர்மன்) கணேசலிங்கம் ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
இவர் ஸ்ரீஸ்கந்தராஜா (நிக்சன் -மானிப்பாய் ), ஜெனோரி (ஜெனோ – அச்சுவேலி ), ஸ்ரீஸ்குமார் (பவன் -மானிப்பாய்  ), ஸ்ரீஜம்சன் (ஜம்சன் – கனடா ) ஆகியோரின் அன்புத்தந்தையும் ,
 
வடிவேல் , சர்மிளா ,சுமதினி , துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
 
வைக்சன், டிலக்சன், டினுயன், டிலான்சன், கேவின்சன், வர்கீசின், ஷஞ்ஜனா, தனிஷ்டா, கிரிஷனா அவர்களின் ஆசைத்தாத்தாவும் ஆவார் ,
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 03.09.2021 அச்சுவேலி வல்லை இந்து மாயணத்தில் தகனம் செய்யப்படும் .
 
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்,ஜம்சன் -மகன் 
 
தொடர்புகளுக்கு :-
நிக்சன் – மகன்:   +94 76 320 7321
பவன் – மகன் :     +94 76 387 8224
ஜம்சன் – மகன்:   +1 438 495 8942
வக்சன் – பேரன் : +94 77 647 0692