April 25, 2024

Monat: August 2021

பாலேந்திரன் சுப்ரமணியம்

திரு பாலேந்திரன் சுப்ரமணியம் பிறப்பு 24 JUL 1935 / இறப்பு 29 AUG 2021 பதுளை கப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை, கொழும்பு, வல்வெட்டி, கனடா Toronto,...

கோவிட் தொற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் ஆபத்தை எதிர்கொள்ளலும்

உங்களில் யாருக்காவது காய்ச்சல், இருமல், தடிமன், தலைவலி, உடல்வலி என்பன இருப்பின் கோவிட் நோயாக இருக்க கூடுதலாக வாய்ப்புள்ளது என்பது முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். மழையில் நனைந்த சளிக்காய்ச்சல்,...

துயர் பகிர்தல் தர்சினி துவாரகன்

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தர்சினி துவாரகன் அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், சுப்பிரமணியம் ரவீந்திரநாதன் ஜெயலக்சுமி தம்பதிகளின்...

செல்வன் ஜஸ்வின்.நிஷாந்தன் பிறந்தநாள்வாழ்த்து 30.08.2021

  நிஷாந்தன் திஷாந்தினி தம்பதிகளின் அன்பு மகன் ஜஸ்வின் தனது முதலாவது பிறந்த தினத்தை அவருடைய அக்கா பிரித்திகாவுடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். இவரை...

சிவா ரேகாவின் அவர்களின் திருமண வாழ்த்து (30/08/2021)

  கனடாவில் வாழ்ந்துவரும் சிவா ரேகாவின் அவர்களின் திருமண வாழ்த்து (30/08/2021) சிவா ரேகா இன்று திருமணநாள் தன்னை உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் . நினைத்தது...

கொலம்பியாவை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 49 லட்சத்தைத் தாண்டியது!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது....

மருத்துவர்களை நம்பவில்லை:ஆமியே வேண்டுமாம்!

இலங்கையில் சுகாதார துறையை கோத்தபாய நம்ப மறுத்துவருகின்ற நிலையில் கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான முழு அதிகாரமும் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் வெளி நபர்களுக்கு...

மக்கள் தாராளம்:3வார தடைக்கு அழைப்பு!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டிருந்தாலும் மக்கள் தாராளமாக வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் பயணக் கட்டுப்பாட்டை மிக இறுக்கமாக்கி நாட்டை மேலும் 3...

வீதிகளில் மக்கள்: வீட்டு வைத்தியமே நல்லது!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை அதிகரிப்பால் வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறையை கடைப்பிடிக்கும் கடைசி கட்டத்திற்கு இலங்கை அரசு வந்துள்ளது. எனினும் அது வெற்றிகரமான பலன்களை வெளிக்காட்டுவதாக, குடும்ப...

காணாமல் போனவற்றில் பால்மாவை தொடர்ந்து சீனியும்!

இலங்கையில் ஆட்கள் காணாமல் போன கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக பொருட்கள் காணாமல் போக தொடங்கியுள்ளன. ஏற்கனவே மஞ்சள்,பால்மா,காஸ் சிலிண்டரென பெருமளவில் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது சீனியும் காணாமல்...

வடமராட்சி: மக்கள் மயப்பட்ட கொரோனா தொற்று!

கொரோனா தொற்று மக்களது விழிப்புணர்வு இன்மையால் வடமராட்சியில் மோசமடைந்துள்ளது. புதிது புதிதாக தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொற்று சமூக மயமாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர்...

செப்17 வரை நாட்டில் முடக்கநிலை:7500 உயிர் தப்பும்?

  இலங்கையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை நாட்டில் முடக்கநிலையை அமுல்ப்படுத்தினால் தான் 7 ஆயிரத்து 500 உயிர்களைப்...

துயர் பகிர்தல் முருகன் வடிவேலன்

திரு முருகன் வடிவேலன் பிறப்பு 03 SEP 1932 / இறப்பு 28 AUG 2021 யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகன் வடிவேலன் அவர்கள் 28-08-2021...

துயர் பகிர்தல் திருச்செல்வம் கமலாதேவி

திருமதி திருச்செல்வம் கமலாதேவி தோற்றம் 10 JUL 1950 / மறைவு 27 AUG 2021 யாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்கால், வவுனியா...

துயர் பகிர்தல் செல்லம்மா திருச்செல்வம்

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கச்சேரி, நல்லூர், திருகோணமலை வித்தியாலய வீதி, பரந்தன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா திருச்செல்வம் அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று...

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா Dortmund U பகுதியில் அருகாமையில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 5 திகதகளில் (சனி - ஞாயிறு) யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நடைபெறவுள்ளது. டோட்முண்ட் நகரத்தின் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அண்மையில்...

நெருங்கும் சூரிய காந்த புயல் – பூமியில் இண்டெர்நெட் சேவை பாதிக்கப்படும்: பொதுமக்கள் அதிர்ச்சி

  சூரியனில் ஏற்படும் காந்தப்புயலால் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் சங்கீதா அப்து ஜோதி என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்...

துயர் பகிர்தல் சண்முகலிங்கம் கந்தவசீகரி 

சண்முகலிங்கம் கந்தவசீகரி யாழ் / வேலணை மேற்கு 7ம் வட்டாரம் சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கந்தவசீகரி அவர்கள்...

அரவிந் யோகிதா தம்பதியினரது 6வது திருமணநாள்வாழ்த்து (29.08.2021)

திரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 6வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம்...

உதவும்கரங்கள் உறுப்பினர் சிவகுமார்(குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.08.2021

உதவும்கரங்கள் உறுப்பினர் சிவகுமார்(குமார்அவர்கள்  இன்று தனது பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும்...

கராட்டி விளையாட்டு ஆசிரியர் அப்பன் நிசா திருமணநாள்வாழ்த்துக்கள்29.08.2021

பிரான்ஸ்சில் வாழ்ந்து வரும் ஆசியர் அப்பன் கராட்டி  ஆசிரியர்ரும் உரிமையாளரும், ,பொதுத்தொண்டருமான அப்பன் நிசா 29.08.2021ஆகிய இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் இவர்கள் சிறப்புற அனைவரும் வாழ்த்தும்...