April 20, 2024

துயர் பகிர்தல் தில்லையம்மா வீரசிங்கம்

திருமதி. தில்லையம்மா வீரசிங்கம்

தோற்றம்: 11 மே 1928 – மறைவு: 31 ஆகஸ்ட் 2021

தோப்பு அச்சுவேலியை சேர்ந்த தில்லையம்மா வீரசிங்கம் அவர்கள் 31-08-2021ம்  திகதி செவ்வாய்கிழமை  இன்று காலமாகி விட்டார்.

அவர் வீரசிங்கம் (காலம் சென்ற போலீஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், 

சூரியகுமாரன்  வீரசிங்கம், விமலாதேவி வேலும்மயிலும்,சந்திராதேவி கணேஸ்வரன், இந்திரகுமாரன்  வீரசிங்கம்  மற்றும் ரஞ்சினிதேவி ஜெயராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும், 

வேலும்மயிலும் கந்தையா, சிவமங்கை சூரியகுமாரன் , கணேஸ்வரன் வைரமுத்து, திரு (லதா) இந்திரகுமாரன், ஜெயராஜா வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்  ஆவார்.

மற்றும் பிரகாஷ் வேலும்மயிலும், வாகீஷ் வேலும்மயிலும், சதீஸ் கணேஸ்வரன், ரதீசன் கணேஸ்வரன், சிந்துஷா சூரியகுமாரன்  செந்தூரன் சூரியகுமாரன், பத்மரதி ஜெயராஜா, பிரணவன் இந்திரகுமாரன் , ஷியாமளன் இந்திரகுமாரன்  ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சேவியர் பிரகாஷ், லாரா பிரகாஷ், ரெய்னர் பிரகாஷ்  மற்றும்  ஆரன் சதீஸ், எழினி சதீஸ் ஆகியோரின் பூட்டியும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்