März 28, 2024

துயர் பகிர்தல் விசுவலிங்கம் ஜெயராஜசிங்கம் ஜெயம்

விசுவலிங்கம் ஜெயராஜசிங்கம்
ஜெயம்
அவர்கள்
நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட
திருவாளர் .விசுவலிங்கம் ஜெயராஜசிங்கம் (ஜெயம்)
அவர்கள் இன்று 30.08.2021 திங்கட்கிழமை நயினாதீவில் காலமானார்.அன்னாரின்இருதி கீரிகைகள் நாளை காலை 31.08.2021.செவ்வாய் கிழமை காலை 8மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று புதவுடல் தகனகிரிகைகாக நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினரகள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் ..
தகவல்
குடும்பத்தினர்
0778020899