April 19, 2024

துயர் பகிர்தல் சிவக்கொழுந்து வாணர் சிவகுமார்

திரு சிவக்கொழுந்து வாணர் சிவகுமார்

twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

பிறப்பு 20 NOV 1941 / இறப்பு 28 AUG 2021

யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வாணர் சிவகுமார் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவக்கொழுந்து சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும்,

சீதாதேவி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிர்மல் சுரேஷ்குமார்(பிரித்தானியா),  யாமினி நிர்மலி(பிரித்தானியா)  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Rosemary Jane(பிரித்தானியா), சதாசிவம் இரவீந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மாணிக்கமாலை அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரவி சிறீஸ்கந்தராஜ்(ஆவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,

பிரகதீஷ்(பிரித்தானியா), யாஷவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரவீந்திரன் – மருமகன்

Mobile : +447732687744

நிர்மல் சுரேஷ்குமார் – மகன்

Mobile : +16477664266