März 29, 2024

Tag: 30. Juli 2021

ஆஃப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் களமிறங்கியது சீனா!

  அமெரிக்க-நேட்டோ கூட்டணிப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் பிரிவினருடன் சீனா சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது. சீனாவின் தியான்ஜின் (Tianjin) நகரில், 9 பேர் அடங்கிய...

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகளவில் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மீண்டும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரானாத்...

கூகிள் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் – சுந்தர் பிச்சை

கூகிள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணியாற்ற வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை...

இறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்?

இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன்  சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்களை வேட்டையாடியதிலும் ஈடுபட்டதை மூத்த பெண்...

இராணுவ பேருந்து பெண்கள் இருவர் பலி!

பொலனறுவை மனம்பிட்டிய - தளுக்கனவாடிய வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர். பொலனறுவையிலிருந்து மனம்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொரோனாத் தொற்றாளர்களை...

வட்டுவாகலில் போராட்டம்: உள்ளே அளவீட்டு பணிகள்!

கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள நில அளவையாளர்கள் சகிதம் வட்டுவாகலில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியே முற்றுகையிட்டுள்ள மக்களின் எதிர்ப்பையும் மீறி வட்டுவாகலில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு பணிகள்...

தோட்ட கிணற்றில் உருக்குலைந்த நிலையில் இளைஞன் சடலம்!

சுன்னாகம் , குட்டியப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில்  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன்...

மடுவிற்கு வெளியிலிருந்து வர தடை!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில், இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத்தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு...