துயர் பகிர்தல் தவமணி பத்மநாதன்

கொக்குவிலை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வசித்துவரும் திருமதி.தவமணி பத்மநாதன் இன்று 12/07/2021 சென்னையில் சிவபாதம் அடைந்துவிட்டார். என்பதனை உற்றார் உறவினர்கள் , நண்பர்களுக்கும் அறியத்தருகிறேன்.மேலதிக விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்