April 19, 2024

Tag: 2. Juli 2021

வீட்டு திட்ட மோசடி:பங்காளிகள் மீது குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக காசிலிங்கம் கீதநாத் மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் தென்மராட்சிப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ்...

வவுனியா:மரமேறவிட்டு அணில் பிடித்த கதை!

இலங்கையில் அரசு அண்மைக்காலமாக மரமேறவிட்டு அணில் பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளது. முடக்க நிலை தளர்த்தப்பட்ட பின்னராக நகரப்பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும்...

கொரோனாவுக்கு கோயில்!

  கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் ‘கொரோனா தேவி' சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம்...

சேர்பியாவின் முன்னாள் புலனாய்வுத் தலைவர்களுக்கு ஐ.நா நீதிமன்றில் 12 ஆண்டுகள் சிறை!

ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றங்களுக்காக மிலோசெவிக் உதவியாளர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுள்ளது. 1990 ஆண்டு பால்கன் போரில் படுகொலை மற்றும் இன அழிப்பை மேற்கொண்ட சேர்பிய படைகளுக்கு...

டூர் து பிரான்ஸ் விபத்து! பெண் கைது!!

பிரான்சில் கடந்த சனிக்கிழமை நடந்த டூர் து பிரான்ஸ் என அழைக்கப்படும் ஈருறுளிச் சவாரிப் போட்டியின் போது பெண் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட விபத்தினால் ஈருறுளியில் சவாரிப் போட்டியில்...