April 23, 2024

புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

அதில், வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவினை, அவர்கள் தமது நாட்டிற்கு அனுப்பி வைப்பதனை மட்டுப்படுத்தும் வகையிலான விடயங்கள் அடங்கியுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.