April 19, 2024

மரண அறிவித்தல். திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் 09.06.2021 பருத்தித்துறை

இலங்கை , பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி சுப்பிரமணியம் (யோகக்கா) அவர்கள் இன்று 09.06.2021 புதன்கிழமை அன்று பருத்தித்துறையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி. பஞ்சாட்சரம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் ஆசை மருமளும் , சுப்பிரமணியம் (Oberglatt , Swiss ) அவர்களின் அன்பு மனைவியம் , பரமேஸ்வரி, சிறிதரன் (Swiss) , பவானி, சிறிவரதன் (swiss) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் பரமேஸ்வரி, இராசேந்திரம் அன்னலட்சுமி , வைத்திலிங்கம் பகவதி ஆகியோரின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான சிவனடியார், நமசிவாயம் , கணபதிப்பிள்ளை, இரட்ணசிங்கம் பார்வதி மற்றும் இராமச்சந்திரன் ஆகியோரினதும் மருமகளும், காலஞ்சென்றவர்களான ஆனந்தஜெயனம்(நல்லையா) , தனலட்சுமி ( குணம்) ஆகியோரின் மச்சாளும் ,சாந்தினி ( Swiss) , யசோதினி , மாலதி(ஆசிரியை)
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுமதி (Swiss), பாஸ்கரன் (Swiss), சிவகுமார் , பால பாஸ்கரன்(ஆசிரியர்) ஆகியோரின் மாமியும், சாரங்கி ,சகான்,சியானி, சுபஸ்தி ஆகியோரின் அம்மம்மாவும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்…