März 27, 2024

செப்டம்பர் மாத இறுதிக்குள் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் – பிரசன்ன ரனதுங்க

செப்டம்பர் மாத இறுதிக்குள் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் -  பிரசன்ன ரனதுங்க

செப்டம்பர் மாத இறுதிக்குள் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.

இருப்பினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.