März 28, 2024

அனைவரையும் மகிழ்விக்கும் கம்பன் கழக ஜெயராசா?

காசு கொடுப்பவர்கள் எல்லோரையும் மகிழ்விப்பது கம்பன் கழக ஜெயராசாவின் வழக்கமாகும்.இன்றைய தினம் மகிந்த அரசின் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழக அஸ்டலக்மி ஆலயத்திற்கு இரண்டாவது தடவையாகவும் இன்று பயணம் செய்து கம்பன் கழக ஜெயராசாவிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே விஜயதாச ராஜபக்ச, காமினி லொகுகே, பந்துல குணவர்தன போன்றவர்கள் வெற்றி பெற ஆசீர்வதித்த ஜெயராசா இவருக்கும் ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்.
இதனிடையே கூட்டமைப்பிற்கு வெற்றிக்காக கடும் பிரயனத்தில் ஜெயராசா ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.