April 19, 2024

Tag: 17. Mai 2020

சுடரேற்றி அஞ்சலிக்க பேரவையும் அழைப்பு?

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. மே 18...

மட்டக்களப்பில் பயமில்லை?

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கிணற்று நீர் திடீரென வற்றியதால் மக்கள் நேற்று (15) முதல் பெரும் பதற்றமடைந்த நிலையில், அது ஆபத்தான நிலை இல்லை என...

கொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்!

கொரோன வைரஸ் COVID-19ன் அறிகுறி தென்படுவதற்கு முன்பே, கிருமித்தொற்றுக்கு ஆளானவரை அடையாளம் காண பிரிட்டன் மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  சீக்கிரமாகவும், உடலில் சோதனைக் கருவி...

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி...

வந்தாரை வாழவைத்த வன்னி மண்ணே! செந்தணல் சுடுகாடாய் போனாயோ! பாடல்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்வுகளை மீளும் நினைவு படுத்தும் வகையில் கோரமான படங்களைத் தவிர்த்து ஓரளவு பார்வையிடக்கூடிய படங்களை மீண்டும் ஆவணப்படுத்தியுள்ளோம்.  subscribe and press the...

3ம் நாள் நினைவேந்தல்: ஊடகவியலாளர்களிற்கு மிரட்டல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 3வது நாள் நிகழ்வை மீண்டும் இலங்கை காவல்துறை குழப்ப முற்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்.நகரிலுள்ள தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்பதாக தமிழ்...

தொலைபேசியில் அழைத்து கொலை?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதேரின் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு...

இலங்கை கடற்படையை துரத்தும் கொரோனா?

இலங்கை கடற்படையினை கொரோனா தொடர்ந்தும் துரத்திக்கொண்டேயிருக்கின்றது. இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளிகளில் பெரும்பாலானோர் இலங்கை கடற்படையினராகவே உள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று...

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

சிங்கள மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க நாளை ஞாயிறு விடுமுறை நாள் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு பிறக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 8.00...