April 18, 2024

Tag: 3. Mai 2020

கள்ள மணல் ஏற்றியோர் மடக்கி பிடிக்கப்பட்டனர்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் இன்று (2) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும்...

கொரோனா வந்தால் அரசே பொறுப்பு; சீறிபாய்ந்த வடிவேலு

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களில்...

கூட்டமைப்பு மகிந்தவிடம் போகின்றது?

மகிந்த ராஐபக்ச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைத்துள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...

மஹிந்தவின் கூட்டத்துக்கு நாம் செல்வோம்; சித்தர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்....

மீண்டும் அராஜகம் புரிந்த பொலிஸார்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக கைது...

தேர்தல் வேண்டாம்:சங்கரி?

நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவால் கலந்துரையாடலுக்காக கட்சிகளின் செயலாளர்களால்...

மத மோதல்களிற்கு தூண்டப்படும் யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலிப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்குச் சொந்தமான இடுகாட்டில் நினைவுத் தூபிகள் சில, விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த...

குணமடைவு 200ஐ தொடுகிறது?

யா இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று இன்று (2) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 172...

இசைப்பிரியாவிற்கு இன்று 38!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் 38வது பிறந்த தினம் இன்றாகும்.இந்நிலையில் இசைப்பிரியா நினைவாக அவளை அறிந்த உறவுகளுக்கு 100 பயன்தரு பழமரக்கன்றுகளை வழங்கியுள்ளார்  அவரது நண்பியொருவர். நினைவுகளாக...