கொரோனா தொடர்பில் தகவல்களை கொடுக்க மறுக்கும் சீனா!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை தகவல்களை சீன அரசு தரமறுப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை தகவல்களை சீன அரசு தரமறுப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க...
ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கும் 21 நாட்களில் நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு...
கொழும்பு ,கம்பஹா , களுத்துறை மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தொடரும்.. * யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , புத்தளம் ,...
கொரோனா வைரஸ் தொடர்பில் அமெரிக்காவின் தாமதித்த நடவடிக்கைகளுக்கு அந்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தப் போகின்றது என உலக சுகாதார மையம் எச்சித்துள்ளது. குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அமெரிக்காவில்...
இன்று முதல் லண்டனில் பொலிசார் உங்களுக்கு Fine அடிக்க வாய்ப்பு: தேவை இல்லாமல் செல்ல முடியாது லண்டனில் தேவை இல்லாமல் வெளியே சென்று, பொலிசார் மறித்து உங்களை...
கொரோனா வைரஸ். ஒட்டுமொத்த தேசமும் முடங்கியிருக்கிறது. 130 கோடி மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றிருக்கும் Union Health Minister யார் என யோசித்துப்பார்த்தேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை. கூகிளாண்டவர்...
இன்று (24) மதியம் 12 மணியுடன் தென்மராட்சி – சாவகச்சேரி மரக்கறி சந்தை மூடப்படுவதுடன், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் மரக்கறி சந்தை திறக்கப்படாது என்று இன்றைய விசேட...
கொரோனா வைரஸ் Covid-19 தொற்றுக்குள்ளான மற்றொரு இலங்கையைச் சேர்ந்த 3 ஆவது நோயாளி குணமடைந்து IDH ஆதார வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். சீனா பெண்ணுடன் 3...
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் உயிரிழந்துள்ளார். 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, மேலும் 7 இலங்கையர்கள் இத்தாலியில் நோய்த் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.
நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க...
4 நாள் தொழில் முடக்கத்தின் பின் அடித்த அதிஸ்டம்.. 4 நாட்களுக்கு பின்னர் கடற்றொழிலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை கடற்றொழிலுக்கு சென்றிருந்த யாழ்.கட்டைக்காடு மீனவர்களின் வலையில்...
மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன இளைஞர்களால் வைத்தியர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு. இந்த அங்கிகளானது வெளிநோயாளர் பகுதிக்கு சாதாரண நோய் அறிகுறிகளுடன் வரும்...
கோவை:'கொரோனா' பாதிப்பை, 20 நொடிகளில் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை, கோவையை சேர்ந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது. 'கொரோனா' பாதிப்பை உறுதிப்படுத்த, ஒருவரின் சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு...
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக லண்டன் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் அரச குடும்பத்தினரையும் விட்டு வைக்கவில்லை என்றே தெரிகிறது....
தற்போது பரவிவரும் கொரோனா தொற்று தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது . இதற்காக சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்...