தேசிய உரக் கொள்கையை வகுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க உரச் சட்டம் இதுவரை திருத்தப்படவில்லை. முறையான தேசிய உரக் கொள்கை அறிக்கை இல்லாதது விவசாயத்துறை முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக...
1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க உரச் சட்டம் இதுவரை திருத்தப்படவில்லை. முறையான தேசிய உரக் கொள்கை அறிக்கை இல்லாதது விவசாயத்துறை முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷத ராஜபக்ஷவும் அரசியலில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஏனைய...
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உதவித் தேர்தல் ஆணையாளராக (SLAS - III) தேவராஜா கென்ஸ்மன் நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாாணம் சித்தங்கேணியை சேர்ந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.சென்.போஸ்கோ கல்லூரியிலும்...
சிறுப்பிட்டி மேக்கை பிறப்பிடமாககொண்ட செல்வன் கார்த்திக் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றேர் . உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் சிறப்புடன்வாழ்க...
திருமதி நகுலேஸ்வரி ஜெகதீஸ்வரன் யா/இணுவில் தெற்கு kks road பிறப்பிடமாகவும், வவுனியாவை வசித்தவரும் . சிட்னியில் வசித்து வரும் நகுலேஸ்வரி ஜெகதீஸ்வரன் (முன்னாள் autos agency உரிமையாளரின்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ். மேல் நீதிமன்றம் விடுவித்தது. இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை...
திருவனந்தபுரம்: இலங்கையில் இருந்து பல வருடங்களுக்கு முன் கேரளாவில் குடியேற தமிழ் தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு கேரள அரசு சார்பாக வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. கேரளாவில் அனைவருக்கு வாழ்வு...
யாழ்ப்பாணம் கட்டுவனைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தலைப் பிரசவத்துக்காக கடந்த-03 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட...
‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று கூறுவார்கள். ஆனால் தமிழ் தேசிய அரசியல் இந்த அளவிற்று சாக்கடையாக மாறும் என்றும் யாருமே நினைக்கவில்லை. அதுவும் ஒரு சிறந்த கல்விமான்...
பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களின் அன்புமனைவி திருமதி சாந்தலிங்கம் கனகாம்பிகை அவர்களின் பிறந்தநாள் இன்று ஆகும் இவர்பிறந்தநாள்தனை அவர்கணவன் நினைவோடும் ஆசியுடன் அவர் பிள்ளைகள் மிக எளிமை...
யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்கள் இன்று தனது கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இணைந்து பிறந்தநாள் தன்னை தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்...
எதிர்வரும் தேர்தலில் மக்கள் கட்சிகளை பார்க்காது சிறந்த தலைவர்களை தெரிவு செய்ய வேண்டுமென பங்குத்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர்...
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதியில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து காெண்டுள்ளர். இன்று மாலை 6.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்தே...
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கடந்த நாடாளுமன்ற காலப்பகுதியில் நாடாளுமன்ற பிரதிக்குழுத்தலைவராக பதவி வகித்திருந்தார். இதன்...
முன்னாள் ஐதேக அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் 9 பேரை கைது செய்யுமாறு இன்று (06) சற்றுமுன் கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி...