20 நாடுகளுக்குள் புதிதாக புகுந்த கொரோனா வைரஸ்… பலர் பலி!
சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளுக்குள் புகுந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் தற்போது வரை...
சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளுக்குள் புகுந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் தற்போது வரை...
குற்றவாளிகளும் அவர்களே, நீதிபதிகளும் அவர்களே என்ற ரீதியில் இருக்கும் இந்த அரசாங்கத்திடம் இருந்து ஒரு துளி நியாயத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அவிஷ்கா பெர்ணாண்டோ மற்றும் குஷால் மெண்டிஸ் ஜோடி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
27.02.2020.இன்றைய தினம் முல்லை அளம்பில் குமுளமுனை கிராமத்தில்.. அமைந்துள்ள புனித செபஸ்ரியார் முன்பள்ளி கஜன் முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட...
திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.19இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார். இவரை இவரது கணவன்ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார்...
புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு தயாராவதற்கு உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்...
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்று...
யேர்மனி வாழ்ந்துவரும் வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்...
யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் அஜித் அவர்கள் இன்று தனது 22வது பிறந்தநாள்தனை அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்...
யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால்...
டக்ளஸ் தேவானந்தா தனது அரசியலை மீனவர்கள் முதுகு மீது சவாரி செய்யாதிருக்கவேண்டுமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் கோரியுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சச்திப்பில்...
நுவரெலியா - மஸ்கெலியா சாமிமலை ஓயாவிலிருந்து ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரவுன்ஸ்விக் தோட்டத்தை சேர்ந்த சிலர் இன்று (27) காலை 10 மணியளவில் குறித்த ஆற்றுக்கு நீராடச்...
அத்துமீறி இடம்பெறும் இந்திய இழுவைப் படகு மீன்பிடித் தொழிலை தடை செய்ய வலியுறுத்தி தீவக மீனவர்கள் இன்று (27) யாழ் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர். யாழ்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்பதோடு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த...
சர்ச்சைக்குரிய வௌ்ளை வான் மனிதக் கடத்தல் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வெள்ளை வான் சாரதிகள் என அறியப்படும் நபர்களின் குரல் பதிவுகள் அவர்களது குரல் மாதிரிகளுடன்...