கொழும்பில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் மாத்திரம் 2,30,982 மாணவர்கள் ஹெரோயின்,கஞ்ஜா, போதை மாத்திரை, போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்...