மத்தியகிழக்கு நாடான ஏமன் நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைசர் முகமது அலி அல் மக்ஃதிஷ் மரிப் மாகாணம் நோக்கி மகிழுந்தில் சென்று கொண்டிருந்தபோது, ஹவுதிப் போராளிகளால் வைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடியில் சிக்கி வெடித்ததில் பாதுகாப்பு அமைச்சரின் பாதுகாவலர் 8 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சர் முகமது அலி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.