அறுவருக்கு மரண தண்டனை? tamilan Februar 20, 2020 இரத்கமை பகுதியில் 2011ம் ஆண்டு நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து காலி மேல் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Allgemein
இரத்கமை பகுதியில் 2011ம் ஆண்டு நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து காலி மேல் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.