போதையில் போராடுகிறீர்கள்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கொச்சைப்படுத்திய கூட்டமைப்பு
B காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மது போதையில் வந்தே போராட்டத்தில் ஈடுபட்டனர் என தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தி இருந்தது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது. அதன் போது…